நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு




சிறுவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தினால் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிறுவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு தற்போது 12 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டில் ஏனைய 13 மாவட்டங்களிலும் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளின் பங்கேற்பு உரிமையைப் பாதுகாத்து அவர்களின் முனைப்புமிக்க பங்களிப்பை சிறுவர் பாதுகாப்புக்குப் பெற்றுக் கொடுக்கத் தேவையான ஒரு அணுகுமுறையை அறிமுகம் செய்வது ந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்பதுடன், ஆய்வு முறையியல்கள் பற்றிய சிறுவர்களின் அறிவை விஸ்தரிப்பதும் மற்றொரு நோக்கமாகும்.

தற்போதைய கருத்திட்டங்கள்




எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk