யுனிசெவ் இலங்கை நிறுவனத்துடன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் பல வருடகாலமாக சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் பலவற்றை அமுல்படுத்தி வருகின்றது. வருடாந்தம் சமர்ப்பிக்கப்படுகின்ற கருத்திட்டப் பிரேரணைகளின் மூலம் அமுல்படுத்தப்படுகின்ற இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் சிறுவர் உரிமைகள் அலுவலர்களின் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களைத் தயார் செய்தல் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதற்கமைய பின்வரும் நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன:
2017/18 ஆம் ஆண்டுக்கான செயற்றிட்டம்: